கர்நாடகா தேர்தல் முடிவும் SDPI யின் அரசியல் அங்கீகாரமும்:
மக்களால்,மக்களுக்காக,மக்களே களப்பணி ஆற்றும் கட்சி.இனி வரும் காலங்களில் அரசியலில் முத்திரை பதிக்க இறைவன் அருள் புரிவானாக!
8:13 PM | தலைப்பு: அரசியல், இந்தியா, இன்று, கட்டுரை, செய்திகள் | Read More »
சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறார்கள்.ஒரு நாட்டிற்கு கல்வியில் வளர்ச்சி, பொருளாதாரத்தில் மேம்பாடு என்பன மிக முக்கியமானவை. அதே போல் ஒரு சமுதாய வளர்ச்சிக்கும் இவை மிக முக்கியமானவை. ஒரு நாட்டிலுள்ள மிகப் பெரும் சிறுபான்மைச் சமுதாயம் பின் தள்ளப்பட்டு, அதன் பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர் களாகவும், வறியவர்களாகவும் இருந்தால் அந்த நாடு உண்மை யான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டவே
முடியாது.6:44 PM | தலைப்பு: இந்தியா, சமூக சேவை, செய்திகள் | Read More »
நண்பர்களே!மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்கள் உண்மைகளை தெரிந்து கொள்ளவும் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும் உடனே கண்ணை மூடி கொண்டு முஸ்லீம்கள் மீது பழி போட்டு அப்பாவி இளைஞர்களை கைது செய்து விசாரணை கைதி என்று பல வருடங்களாக சிறையில் அடைப்பதும்,உண்மையான குற்றவாளிகள் பிடிபட்ட பின்னரும் அவர்களை வெளியேவிடாமல் தொடர்ந்து சித்ரவதை செய்வதும்,வெளியே வந்தாலும் மீண்டும் மற்ற வழக்குகளில் கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. குண்டு வெடிப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது நாட்டின் மதச்சார்பின்மையும்,இறையாண்மையும்,நீதித்துறையும் சந்தேகம் அடைய வைக்கிறது.உதாரணமாக சில சம்பவங்களை தருகிறேன். 3:09 PM | தலைப்பு: இந்தியா, கட்டுரை, குண்டுவெடிப்பு, செய்திகள் | Read More »
குஜராத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி தான் முழுமையாக காரணம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்பதை புள்ளி விவரங்களின் அடிப் படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும்.1:12 PM | தலைப்பு: அரசியல், இந்தியா, கட்டுரை, செய்திகள், மோடி | Read More »
அந்த வானொலி நிகழ்ச்சிக்கு தொலைபேசி அழைப்பில் பேசிய ஸூகர் இன் சமூகவியல் ஆசிரியர் ஸூகர் பற்றி கூறும்பொழுது "தங்க குணம் படைத்தவன் என்றும் அவன் மொத்தமாகவே ஒரு சிறந்த சிறுவன் " என்று கூறியுள்ளார். ஸூகர் இன் மூத்த சகோதரர் டாமர்லென் குத்து சண்டை வீராவார். இவரை குறித்து வேறொரு நாடு விசாரணைக்காக கோரிக்கை விடுத்ததை அடுத்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் FBI விசாரணை செய்தது என்று கூறியுள்ளார். இந்த விசாரணையில் டாமர்லென் இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றுபவராகவும், ஐவேளை சரியாக தொழுபராகவும் 2010இல் இருந்து அவரது போக்கில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அதன் பின்னர் அமெரிக்காவிலிருந்து விசாரணைக்கு கோரிய நாட்டிற்கு செல்ல முற்பட்டதால் இந்த விசாரணையை அந்நாடு கோரியதாகவும் FBI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் இவரை விசாரிக்க கோரிய நாடு (இஸ்ரேல்?)9:59 AM | தலைப்பு: உலகம், செய்திகள், போஸ்டன் குண்டுவெடிப்பு | Read More »
![]() |
| பாலியல் பயங்கரவாதி மனோஜ்குமார் |
7:30 PM | தலைப்பு: இந்தியா, இன்று, கட்டுரை, செய்திகள், பார்க்க, பாலியல் வன்முறைகள் | Read More »
8:14 AM | தலைப்பு: அரசியல், இந்தியா, இன்று, செய்திகள், பார்க்க, மோடி | Read More »
3:55 PM | தலைப்பு: இந்தியா, இன்று, செய்திகள், பார்க்க, பாலியல் வன்முறைகள் | Read More »
பெங்களுரு: பெங்களூரில் பா.ஜா.க அலுவலகத்திற்கு
அருகில் இன்று காலை 10:20 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில் தேர்தல்
பாதுகாப்பில் ஈடுபட்ட KSRP போலீஸ் வாகனத்தில் இருந்த 8 போலீசார் உட்பட
14 பேர் காயமடைந்தனர்.
7:32 PM | தலைப்பு: அரசியல், இந்தியா, இன்று, செய்திகள், பார்க்க | Read More »

12:52 PM | தலைப்பு: உலகம், செய்திகள், போஸ்டன் குண்டுவெடிப்பு | Read More »
2012 Puthiyadesam. All Rights Reserved.